இலங்கை அரசியல்

இலங்கையின் சமகால அரசியல் நகர்வுகள் பற்றிய பார்வை

Sunday, January 28, 2024

தமிழரைக் கைவிடுகிறதா இந்தியா? சிறீதரன் முன்னுள்ள முக்கிய சவால்கள் | ஊடகவ...

நேரம் 10:21 AM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Newer Posts Older Posts Home
Subscribe to: Comments (Atom)

அதிரடிச் செய்திகள்

அதிரடிச் செய்திகள்

பஸில் வருகிறாா்

பஸில் வருகிறாா்
முன்னாள் நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஷ, நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் இலங்கை திரும்பவுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் இதனை தெரிவித்தார் அண்மைய அரசியல் நெருக்கடியின்போது தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகிய பஸில் ராஜபக்ஷ அமெரிக்காவுக்கு பயணமானார். இந்த நிலையில், தற்போது அமெரிக்காவிலிருந்து புறப்பட்டுள்ள அவா், நாளைமறுதினம் காலை 8 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைவார் என சாகர காரியவசம் மேலும் தெரிவித்தார். அடுத்த வருடம் ஜனவரி 15 ஆம் திகதி வரை வெளிநாடு செல்ல உயர் நீதிமன்றம் அவருக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதேவேளை, நாடு திரும்பும் பெசில் ராஜபக்ஷ, தற்போது நாடாளுமன்றில் விவாதிக்கப்படும் 2023 நிதியாண்டுக்கான பாதீட்டுக்கு, இரண்டில் மூன்று பெரும்பான்மையைப் பெறுவதற்கான கலந்துரையாடல்களை ஆரம்பிக்கவுள்ளதாக பொதுஜன பெரமுன தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனைப் பார்த்தவர்கள்

Powered By Blogger

இதையும் படித்தீர்களா?

இரண்டாவது சபை தீர்வைத் தருமா?

அரசியலமைப்பு நிர்ணய சபையால் அமைக்கப்பட்டுள்ள வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை இதுவரையில் வெளியிடப்படாவிட்டாலும் கூட, அதிலிருக்கக்கூடி...

அதிகமானோர் படித்தது...

  • இரண்டாவது சபை தீர்வைத் தருமா?
    அரசியலமைப்பு நிர்ணய சபையால் அமைக்கப்பட்டுள்ள வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை இதுவரையில் வெளியிடப்படாவிட்டாலும் கூட, அதிலிருக்கக்கூடி...
  • சரத் பொன்சேகாவின் சிறைவாசமும் ஐ.தே.க. நடத்திய பேரணியும்
    மனோ கணேசன் முன்வைத்த இரண்டு கோரிக்கைகளையும் தாம் ஏற்றுக்கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்திருந்த போதிலும், க...
  • படகுத் தமிழர்கள்
    நம்பிக்கையின் சின்னமாக சித்திரைப் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களைகட்டியிருந்தாலும் கூட, ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் நம்பிக்கையளிக்க...
  • சர்வதேச சமூத்தின் எதிர்பார்ப்புக்களும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையும்
    எதிர்பார்க்கப்பட்டதைப் போலவே அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தன்னுடைய இறுதி அறிக்கை...

படம் சொல்லும் செய்தி

படம் சொல்லும் செய்தி
வசந்த முதலிகே மற்றும் சிறிதம்ம தேரர் ஆகியோரின் விடுதலையை வலியுறுத்தியும், அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராகவும் கொழும்பில் இன்று போராட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

முன்னைய பதிவுகள்

  • ▼  2024 (2)
    • ►  April (1)
    • ▼  January (1)
      • தமிழரைக் கைவிடுகிறதா இந்தியா? சிறீதரன் முன்னுள்ள ம...
  • ►  2022 (1)
    • ►  November (1)
  • ►  2019 (2)
    • ►  November (2)
  • ►  2017 (16)
    • ►  March (4)
    • ►  February (3)
    • ►  January (9)
  • ►  2016 (31)
    • ►  December (3)
    • ►  November (4)
    • ►  October (8)
    • ►  September (3)
    • ►  August (7)
    • ►  July (5)
    • ►  June (1)
  • ►  2015 (2)
    • ►  November (2)
  • ►  2014 (1)
    • ►  January (1)
  • ►  2013 (40)
    • ►  December (1)
    • ►  November (4)
    • ►  October (2)
    • ►  July (4)
    • ►  June (4)
    • ►  May (8)
    • ►  April (12)
    • ►  March (5)
  • ►  2012 (11)
    • ►  October (2)
    • ►  February (2)
    • ►  January (7)
  • ►  2011 (41)
    • ►  December (14)
    • ►  November (23)
    • ►  October (2)
    • ►  August (2)
  • ►  2010 (26)
    • ►  August (1)
    • ►  July (5)
    • ►  June (10)
    • ►  May (7)
    • ►  March (1)
    • ►  February (2)

பின் தொடர்பவர்கள்

மின்னஞ்சல் தொடர்புகளுக்கு: r.bharati@gmail.com. Simple theme. Theme images by Deejpilot. Powered by Blogger.