இலங்கை அரசியல்

இலங்கையின் சமகால அரசியல் நகர்வுகள் பற்றிய பார்வை

Saturday, April 6, 2024

கச்சதீவை கையில் எடுத்த மோடி!இலங்கைக்கு நெருக்கடியா? | தாயகக்களம் | செல்வ...

நேரம் 5:25 AM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Older Posts Home
Subscribe to: Posts (Atom)

அதிரடிச் செய்திகள்

அதிரடிச் செய்திகள்

பஸில் வருகிறாா்

பஸில் வருகிறாா்
முன்னாள் நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஷ, நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் இலங்கை திரும்பவுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் இதனை தெரிவித்தார் அண்மைய அரசியல் நெருக்கடியின்போது தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகிய பஸில் ராஜபக்ஷ அமெரிக்காவுக்கு பயணமானார். இந்த நிலையில், தற்போது அமெரிக்காவிலிருந்து புறப்பட்டுள்ள அவா், நாளைமறுதினம் காலை 8 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைவார் என சாகர காரியவசம் மேலும் தெரிவித்தார். அடுத்த வருடம் ஜனவரி 15 ஆம் திகதி வரை வெளிநாடு செல்ல உயர் நீதிமன்றம் அவருக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதேவேளை, நாடு திரும்பும் பெசில் ராஜபக்ஷ, தற்போது நாடாளுமன்றில் விவாதிக்கப்படும் 2023 நிதியாண்டுக்கான பாதீட்டுக்கு, இரண்டில் மூன்று பெரும்பான்மையைப் பெறுவதற்கான கலந்துரையாடல்களை ஆரம்பிக்கவுள்ளதாக பொதுஜன பெரமுன தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனைப் பார்த்தவர்கள்

Powered By Blogger

இதையும் படித்தீர்களா?

இரண்டாவது சபை தீர்வைத் தருமா?

அரசியலமைப்பு நிர்ணய சபையால் அமைக்கப்பட்டுள்ள வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை இதுவரையில் வெளியிடப்படாவிட்டாலும் கூட, அதிலிருக்கக்கூடி...

அதிகமானோர் படித்தது...

  • 2018 பொதுநலவாய விளையாட்டுப் போட்டி இலங்கையில்? நாளை இறுதி முடிவு
    2018 ஆம் ஆண்டு பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டியை இலங்கையின் அம்பாந்தோட்டையில் நடத்தும் கனவை நனவாக்க இலங்கை அரசாங்கம 150 பேர் கொண...
  • 'சார்க்' மாநாட்டிலும் இலங்கை விவகாரம்: பிளேக் தலைமையிலான குழு மாலே விரைவு
    சார்க் நாடுகளின் உச்சி மாநாடு மாலைதீவில் நாளை வியாழக்கிழமை ஆரம்பமாகவிருக்கும் நிலையில் மாநாட்டு மண்டபத்துக்கு வெளியே தலைவர்கள் மட்டத்தில...
  • ஆயுத குழுக்களும் யாழ்ப்பாணமும்
    'ஆவா குழு' என்ற பெயரில் செயற்படும் அமைப்பின் நடவடிக்கைகள் யாழ்ப்பாணத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள பின்னணியில், இது போன்ற ஆறு க...
  • இந்தியத் தொலைக்காட்சிக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விஷேட பேட்டி

படம் சொல்லும் செய்தி

படம் சொல்லும் செய்தி
வசந்த முதலிகே மற்றும் சிறிதம்ம தேரர் ஆகியோரின் விடுதலையை வலியுறுத்தியும், அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராகவும் கொழும்பில் இன்று போராட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

முன்னைய பதிவுகள்

  • ▼  2024 (2)
    • ▼  April (1)
      • கச்சதீவை கையில் எடுத்த மோடி!இலங்கைக்கு நெருக்கடியா...
    • ►  January (1)
  • ►  2022 (1)
    • ►  November (1)
  • ►  2019 (2)
    • ►  November (2)
  • ►  2017 (16)
    • ►  March (4)
    • ►  February (3)
    • ►  January (9)
  • ►  2016 (31)
    • ►  December (3)
    • ►  November (4)
    • ►  October (8)
    • ►  September (3)
    • ►  August (7)
    • ►  July (5)
    • ►  June (1)
  • ►  2015 (2)
    • ►  November (2)
  • ►  2014 (1)
    • ►  January (1)
  • ►  2013 (40)
    • ►  December (1)
    • ►  November (4)
    • ►  October (2)
    • ►  July (4)
    • ►  June (4)
    • ►  May (8)
    • ►  April (12)
    • ►  March (5)
  • ►  2012 (11)
    • ►  October (2)
    • ►  February (2)
    • ►  January (7)
  • ►  2011 (41)
    • ►  December (14)
    • ►  November (23)
    • ►  October (2)
    • ►  August (2)
  • ►  2010 (26)
    • ►  August (1)
    • ►  July (5)
    • ►  June (10)
    • ►  May (7)
    • ►  March (1)
    • ►  February (2)

பின் தொடர்பவர்கள்

மின்னஞ்சல் தொடர்புகளுக்கு: r.bharati@gmail.com. Simple theme. Theme images by Deejpilot. Powered by Blogger.